மடிப்பாக்கத்தில் நேரு, புவனேஸ்வரி, கோபால், ஆதிசங்கரர், சத்சங்கத் போன்ற தெருக்களில் வசிப்போர் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க, வேறு பகுதிக்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, மேற்கண்ட பகுதிகளுக்காக தனியே ரேஷன் கடையை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ்.எம். இப்ராகிம், மடிப்பாக்கம்.