சென்னை மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட 29-ஆவது வட்டம் சின்னசேக்காடு பல்ஜிபாளையம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்-பார்த்தசாரதி தெரு சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. வேகத்தடை இல்லாததால் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே , இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.