ஆபத்தான நிலையில் மின்கம்பம்!

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டரின் 49-ஆவது தெருவில் சாலை விளக்குடன் கூடிய மின்கம்பத்தின் (எண் 40) நிலை மிகவும் மோசமாக உள்ளது.

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டரின் 49-ஆவது தெருவில் சாலை விளக்குடன் கூடிய மின்கம்பத்தின் (எண் 40) நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதன் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழுமளவுக்கு உள்ளது. ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செ.பழனி, ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com