கூடுதல் பேருந்துகள் தேவை!

தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், குன்றத்தூர், மாங்காடு, கரையான்சாவடி, பருத்திப்பட்டு வழியாக ஆவடி செல்லும் 266 வழித்தட பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், குன்றத்தூர், மாங்காடு, கரையான்சாவடி, பருத்திப்பட்டு வழியாக ஆவடி செல்லும் 266 வழித்தட பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.எஸ்.கணபதிசுப்பிரமணியன், தாம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com