தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், குன்றத்தூர், மாங்காடு, கரையான்சாவடி, பருத்திப்பட்டு வழியாக ஆவடி செல்லும் 266 வழித்தட பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.எஸ்.கணபதிசுப்பிரமணியன், தாம்பரம்.