சைதை மேற்கு காரணீஸ்வரர் தெருவில் உள்ள ஐஓபி வங்கிக் கிளைக்கு எதிரே நிறைய வாகனங்கள் நிற்கின்றன. வங்கிக்கு பின்னர் உள்ள காலியிடம் பொதுக்கழிவறையாகவே மாறிவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலோடு, துர்நாற்றமும் வீசுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-காதர்பாட்சா, சைதை மேற்கு.