சுத்தம் வேண்டும்!

சைதை மேற்கு காரணீஸ்வரர் தெருவில் உள்ள ஐஓபி வங்கிக் கிளைக்கு எதிரே நிறைய வாகனங்கள் நிற்கின்றன. வங்கிக்கு பின்னர் உள்ள காலியிடம் பொதுக்கழிவறையாகவே மாறிவிட்டது.

சைதை மேற்கு காரணீஸ்வரர் தெருவில் உள்ள ஐஓபி வங்கிக் கிளைக்கு எதிரே நிறைய வாகனங்கள் நிற்கின்றன. வங்கிக்கு பின்னர் உள்ள காலியிடம் பொதுக்கழிவறையாகவே மாறிவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலோடு, துர்நாற்றமும் வீசுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-காதர்பாட்சா, சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com