வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி 6-ஆவது பிரதான சாலையில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நாள்தோறும் யாராவது ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். மேலும், அவைகள் குடியிருப்புகள் நுழைந்து அச்சுறுத்தியும் வருகின்றன. நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-எஸ்.ஆர்.சுரேந்தர், வேளச்சேரி.