நூலகம் சீராகுமா?

மணலிபுதுநகரில் உள்ள பொதுநூலகத்தில் தரைகள், சுவர்கள் விரிசலடைந்து சிதிலமடைந்துவிட்டன.

மணலிபுதுநகரில் உள்ள பொதுநூலகத்தில் தரைகள், சுவர்கள் விரிசலடைந்து சிதிலமடைந்துவிட்டன. இதனால் வாசகர்களுக்கு பெரிதும் சிரமம் அடைந்துவருகின்றனர். மேலும், இங்கு அசோக் லேலண்ட் நிர்வாகத்தால் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடமும் இன்று வரை திறக்கபடவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

-எம்.தட்சிணாமூர்த்தி, மணலிபுதுநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com