திறக்கப்படுமா உணவகம்?

எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் அமைந்திருக்கும் உணவகம் கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் அமைந்திருக்கும் உணவகம் கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது. பயணிகளுக்கும் பெரிதும் பேருதவியாக இருந்த உணவகத்தை மீண்டும் திறக்க வேண்டும். மேலும், தாம்பரம் ரயில் நிலையத்தின் முதலாம் நடைமேடை அமைந்துள்ள பகுதி சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

-வி.ல.கணபதி, பழைய பெருங்களத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com