எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் அமைந்திருக்கும் உணவகம் கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது. பயணிகளுக்கும் பெரிதும் பேருதவியாக இருந்த உணவகத்தை மீண்டும் திறக்க வேண்டும். மேலும், தாம்பரம் ரயில் நிலையத்தின் முதலாம் நடைமேடை அமைந்துள்ள பகுதி சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
-வி.ல.கணபதி, பழைய பெருங்களத்தூர்.