தெருவிளக்கு பிரச்னை!

மணலி நெடுஞ்சாலையில் வழுதலைமேடு பிரதான சாலையில் புல் பண்ணை அருகே புதியதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் பல பழுதடைந்துவிட்டன.

மணலி நெடுஞ்சாலையில் வழுதலைமேடு பிரதான சாலையில் புல் பண்ணை அருகே புதியதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் பல பழுதடைந்துவிட்டன. சில எரியவில்லை. ஆகவே, இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com