திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மணிகூண்டு பகுதி, முக்கிய பேருந்து நிறுத்தமாக இருப்பதால், ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்த மணிகூண்டில் நேரம் சரியாக காட்டாததால், மக்கள் குழப்பம் அடைகின்றனர். ஆகவே, மணிகூண்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.