கே.கே. நகரில் உள்ள தொழிலாளர் நல மருத்துவமனை வளாகத்தில் மாலை நேரத்திலும், விடுமுறை நாள்களிலும் சிறுவர்கள் விளையாடுகின்றனர். இவர்கள் விளையாடும்போது எழுப்பும் சத்தமும், பந்துகள் மருத்துவமனைக்குள் செல்வதாலும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே, சிறுவர் விளையாட திடல் ஏற்படுத்தி, மருத்துவமனையில் விளையாடுவதை தவிர்க்க நடவடிக்கை தேவை.
-வே.முருகானந்தம், எம்ஜிஆர் நகர்.