தபால் பெட்டி அமையுமா?

அடையாறு சாஸ்திரி நகர் 1-ஆவது பிரதான சாலையில் தேவ் அபார்ட்மென்ட் அருகேயுள்ள தபால் பெட்டியை அகற்றியுள்ளனர். இதனால், மக்கள் தபால்களை அனுப்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. அங்கு மீண்டும் தபால் பெட்டியை அமைக்க வேண்டும்.
-வாசகர், அடையாறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com