அரும்பாக்கம் எஸ்.பி.ஐ. காலனி, அசோக் நகர் ஐ.டி.பி. ஆகிய ரேஷன் கடைகள் காலை நேரத்தில் திறப்பதில்லை. மாலை நேரங்களில் குறைந்த நேரமே திறக்கப்படுகிறது. இதனால் பொருள்களை வாங்க முடியாமல், நுகர்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, தடையின்றி பொருள்களை பெற வசதியாக முழு நேரமாக கடைகள் இயங்குமா?
- கோதை ஜெயராமன், மீஞ்சூர்.