விளையாட்டுத் திடல் சீரமைக்கப்படுமா?

அனகாபுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள விளையாட்டுத் திடல் திறந்த வெளியில் உள்ளது. இதனால், அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திடலை அசுத்தப்படுத்தி வருகின்றனர். ஆகவே, சுற்றுச்சுவர் அமைத்து தூய்மை நிலையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஆ.கிருஷ்ணன், பாலாஜிநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com