அனகாபுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள விளையாட்டுத் திடல் திறந்த வெளியில் உள்ளது. இதனால், அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திடலை அசுத்தப்படுத்தி வருகின்றனர். ஆகவே, சுற்றுச்சுவர் அமைத்து தூய்மை நிலையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஆ.கிருஷ்ணன், பாலாஜிநகர்.