சென்னை பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் 3, 4-வது பிளாட்பாரங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே இந்த நிலையில் 4-வது பிளாட்பார கடைசியிலுள்ள டிக்கெட் கவுன்ட்டரை 3-வது பிளாட்பார தொடக்கத்தில் அமைத்தால் மின்சார ரயில் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அதேபோல பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்திலும் டிக்கெட் கவுன்ட்டர் அமைக்கவேண்டும்.
ஆ. ஜெயகிருஷ்ணன் சென்னை-82.