சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாஸ்திரி நகருக்குச் செல்லும் பாதை என இரு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இங்கு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிக்னலை அமைத்தால் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.