சென்னை அடையாறில் உள்ள மகாத்மா காந்தி ரோடு மற்றும் அடையாறு வண்ணான்துறையில் உள்ள பயணியர் நிழற்குடைகளில் பயணியர் அமரும் இருக்கைகளின் உயரம் அதிகமாக உள்ளது. அதனால், முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் முடியாத நிலையிலும் நிற்க வேண்டியுள்ளது. எனவே, இருக்கைகளின் உயரத்தைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.