நங்கநல்லூர் பகுதியிலுள்ள நேரு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயும், எதிரேயும் சிலர் திறந்தவெளி கழிப்பிடத்தை உருவாக்கி வருகின்றனர். மேலும் சிலர் குப்பைகள், மதுபாட்டில்களை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை தேவை.
பி. கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.