அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் வி-5, திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள், 355 ஆசிரியர்கள் சென்று வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.