ஒருவழிப்பாதையாகுமா?

அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் வி-5, திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள், 355 ஆசிரியர்கள் சென்று வருகின்றனர்.

அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் வி-5, திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள், 355 ஆசிரியர்கள் சென்று வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com