சென்னை செளகார்பேட்டை பகுதியிலுள்ள போர்ச்சுகீஸ் சர்ச் சாலையிலுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் சரியாக இல்லை. கடந்த ஒரு வருடமாகவே இந்த நிலை உள்ளது. இப்பகுதி மக்கள் குடிநீர் சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஏ. சுகந்திர தேவி, செளகார்பேட்டை.