தினமணிக்கு நன்றி!

திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில், மருந்தீஸ்வரர் நகரில் பெயர் பலகை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து "ஆராய்ச்சிமணி' பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது.

திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில், மருந்தீஸ்வரர் நகரில் பெயர் பலகை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து "ஆராய்ச்சிமணி' பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. தற்போது, அங்கு பெயர் பலகை வைத்துள்ளனர். செய்தியை வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி!

-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com