திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில், மருந்தீஸ்வரர் நகரில் பெயர் பலகை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து "ஆராய்ச்சிமணி' பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. தற்போது, அங்கு பெயர் பலகை வைத்துள்ளனர். செய்தியை வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி!
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.