மரக்கன்று நட இடம் விடப்படுமா?

சென்னை மாநகராட்சி மரம் வளர்க்க வேண்டும் என்று அறிவித்து வருகிறது.

சென்னை மாநகராட்சி மரம் வளர்க்க வேண்டும் என்று அறிவித்து வருகிறது. சிங்காரச் சென்னை என்ற பெயரில் மாநகராட்சி சாலைகள், தெருக்களின் ஓரங்களில் நடைபாதையும் மற்ற இடத்தில் தார்ச்சாலையாகவும் போடப்பட்டு வருவதால் சாலை, தெருக்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு இடமில்லை. சாலை, தெருக்களின் ஓரங்களில் 2 அல்லது 3 அடி விட்டு தார்ச்சாலை போடப்பட்டால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடியும். மாநகராட்சி இது தொடர்பாகப் பரிசீலித்துச் செயல்பட வேண்டும்.

- சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com