திருவொற்றியூர் -பெரியார் நகரில் விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் தெருநாய்களின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தப் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவியழகன், திருவொற்றியூர்.