தெருநாய்கள் தொல்லை!

திருவொற்றியூர் -பெரியார் நகரில் விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் தெருநாய்களின் தொல்லை

திருவொற்றியூர் -பெரியார் நகரில் விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் தெருநாய்களின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தப் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவியழகன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com