மேம்பாலம் புதுப்பிக்கப்படுமா?

குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தை சீராக பராமரிக்காததால், அதன் கீழ்பகுதி குப்பைக் கொட்டும் தளமாகவும், கால்நடை கொட்டகையாகவும் மாறிவிட்டது

குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தை சீராக பராமரிக்காததால், அதன் கீழ்பகுதி குப்பைக் கொட்டும் தளமாகவும், கால்நடை கொட்டகையாகவும் மாறிவிட்டது. வர்தா புயலில் சாய்ந்த இரும்பு வேலியும் இன்னும் அகற்றப்படவில்லை. மேற்பகுதியில் பெயின்ட், சுண்ணாம்பு எல்லாம் உதிர்ந்து போய் பாலம் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. மேம்பாலத்தை புதுப்பித்து, முறையாக பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com