பழவந்தாங்கல் அடுத்த கண்ணன் காலணியில் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் வழியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்ள் மிகுந்த சிரமத்துடன் அந்தச் சாலையில் செல்லவேண்டியுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பி. நக்கீரர், கோவிலம்பாக்கம்.