சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வவரர் கோயிலில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு பல வாரங்கள் கடந்தும் தூர்வாரிய மண் இன்னும் அள்ளப்படாமல் உள்ளது. மழை பெய்யும் நிலை இருப்பதால் மீண்டும் மண் குளத்தில் படிவதற்கு வாய்ப்புள்ளது அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.