குளத்திலிருந்து வாராத மண்....

சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வவரர் கோயிலில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு பல வாரங்கள் கடந்தும் தூர்வாரிய மண் இன்னும் அள்ளப்படாமல் உள்ளது.
குளத்திலிருந்து வாராத மண்....

சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வவரர் கோயிலில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு பல வாரங்கள் கடந்தும் தூர்வாரிய மண் இன்னும் அள்ளப்படாமல் உள்ளது. மழை பெய்யும் நிலை இருப்பதால் மீண்டும் மண் குளத்தில் படிவதற்கு வாய்ப்புள்ளது அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com