கடந்த 20-2-2017-ஆம் தேதி வெளியான ஆராய்ச்சி மணியில் ""ஆபத்தான நிலையில் மின்கம்பம்'' என்ற தலைப்பில் எனது கோரிக்கை வெளியானது. அடுத்த நாளே தமிழ்நாடு மின்துறை உடனே நடவடிக்கை எடுத்து ஒரு மின்கம்பத்தை மாற்றியுள்ளனர். துரித நடவடிக்கை எடுத்த மின்துறைக்கும் செய்தி வெளியிட்ட "தினமணி'க்கும் நன்றி.
செ.பழனி, ஆவடி.