பல்லாவரம் வட்டம் திருநீர்மலை பேரூராட்சிக்கு உள்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள பல தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரிவதில்லை. இருட்டாக இருப்பதால் திருட்டுகள் நடக்க ஏதுவாகிறது. எனவே, உடனடியாகத் தெரு விளக்குகளை எரிய வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஜெயலட்சுமி, தாம்பரம் சானடோரியம்.