பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5, வட்டம் - 60, கச்சாலீஸ்வரர் அக்ரஹாரம் தெற்குத் தெருவில் அம்பேத்கர் கல்வி மையம் எதிரில் உள்ள பாதாள
சாக்கடை அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருமுழுவதும் பரவி ஆறுபோல ஓடுகிறது. இது தொடர்பாகப் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
எம்.வி.கிருஷ்ணன், சென்னை - 1.