வானுவம்பேட்டையில் உள்ள நவீன கழிப்பறை சரிவர சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதால், அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். கழிப்பறையை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.