மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் சந்திப்பு மற்றும் யுடிஐ வங்கி சந்திப்பிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தவிர்க்க மடிப்பாக்கம் மெயின் ரோடு, சபரி சாலை இரண்டையும் ஒருவழிப்பாதையாக மாற்றினால் வாகன நெரிசலைத் தவிர்க்க முடியும். வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிச் சிறுவர்களுக்கு செüகரியமாகவும் இருக்கும். போக்குவரத்துப் போலீஸார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.