சென்னை, மண்ணடி அரண்மனைக்காரத் தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலைச் சுற்றி எப்போதும் மாட்டு வண்டிகள் நிறுத்தி ஆக்கிரமித்து வருகின்றனர். மாடுகளும் கோயிலைச் சுற்றியே நிறுத்தப்படுகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சியும், ஆலய நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.பழனிகுமார், மண்ணடி.