ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. அமைச்சரோ, பெருமாநகராட்சி ஆணையரோ அல்லது அதிகாரிகளோ நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசன் மாயாண்டு, அண்ணா நகர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com