கொளத்தூரில் உள்ள இரட்டை ஏரியில் ஆகாயத் தாமரை வளர்ந்து கொண்டே வருகிறது. அதனால், ஏரியில் இருக்கும் குறைந்த அளவிலான தண்ணீரும் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆகாயத் தாமரையை அகற்ற பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.ராஜ்குமார், கொளத்தூர்.