ஆகாயத் தாமரை பிரச்னை

கொளத்தூரில் உள்ள இரட்டை ஏரியில் ஆகாயத் தாமரை வளர்ந்து கொண்டே வருகிறது.

கொளத்தூரில் உள்ள இரட்டை ஏரியில் ஆகாயத் தாமரை வளர்ந்து கொண்டே வருகிறது. அதனால், ஏரியில் இருக்கும் குறைந்த அளவிலான தண்ணீரும் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆகாயத் தாமரையை அகற்ற பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ராஜ்குமார், கொளத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com