பெயர்ப்பலகை தேவை!

சென்னை திருவான்மியூர், கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் மருந்தீஸ்வரர் நகர் உள்ளது. சாலையோரங்களில் பெயர்ப்பலகை வைக்கப்படாததால், வெளிஇடங்களில் இருந்து இப் பகுதிக்கு வரும் மக்கள்

சென்னை திருவான்மியூர், கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் மருந்தீஸ்வரர் நகர் உள்ளது. சாலையோரங்களில் பெயர்ப்பலகை வைக்கப்படாததால், வெளிஇடங்களில் இருந்து இப் பகுதிக்கு வரும் மக்கள் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். எனவே, இங்கு பெயர்பலகை வைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com