சென்னை திருவான்மியூர், கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் மருந்தீஸ்வரர் நகர் உள்ளது. சாலையோரங்களில் பெயர்ப்பலகை வைக்கப்படாததால், வெளிஇடங்களில் இருந்து இப் பகுதிக்கு வரும் மக்கள் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். எனவே, இங்கு பெயர்பலகை வைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.