மடிப்பாக்கம்- மண்டலம் 14இல் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது போடப்பட்ட ஆழ்குழாய்கள் தற்போது பழுதாகிக் கிடக்கின்றன. அதனைப் பழுது பார்த்தால் ஓரளவுக்கு குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். சென்னை பெருநகராட்சி இதைக் கருத்தில் கொள்ளுமா?
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.