சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகர் 11-ஆவது பிரதான சாலையில் கம்பம் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டிய உயரழுத்த மின்கம்பிகள் சவுக்குக் கட்டைகளை ஊன்றிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏதாவது ஓர் ஆபத்து நடைபெறும் முன் இக்கட்டைகளை அகற்றி மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.