காத்திருக்கும் ஆபத்து...

சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகர் 11-ஆவது பிரதான சாலையில் கம்பம் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டிய உயரழுத்த  மின்கம்பிகள் சவுக்குக் கட்டைகளை ஊன்றிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காத்திருக்கும் ஆபத்து...

சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகர் 11-ஆவது பிரதான சாலையில் கம்பம் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டிய உயரழுத்த  மின்கம்பிகள் சவுக்குக் கட்டைகளை ஊன்றிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏதாவது ஓர் ஆபத்து நடைபெறும் முன்  இக்கட்டைகளை அகற்றி மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com