பெயர்ப் பலகை தேவை!

சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் கிரியாஸ் ஷோ ரூம் எதிரில் மருந்தீஸ்வரர் நகர் உள்ளது.

சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் கிரியாஸ் ஷோ ரூம் எதிரில் மருந்தீஸ்வரர் நகர் உள்ளது. இங்கு பெயர்ப்பலகை இல்லாததால் வெளி இடங்களிலிருந்து வருபவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அதனால் பெயர்ப்பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com