சென்னை பெசன்ட் நகரிலிருந்து கோயம்பேடு செல்வதற்கு நேரடியாகப் பேருந்து வசதி இல்லாததால் மாறி மாறிச் செல்ல வேண்டியுள்ளது.
அதேபோல் தாம்பரம் செல்வதற்கும் நேரடி வசதியில்லை. ஆகவே பெசன்ட் நகரிலிருந்து நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.