திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலின் உள்பகுதி மிகத் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. ஆனால் கோயில் குளம் பராமரிப்பின்றி உள்ளது. மாடவீதிகளும் தூய்மையாக இருக்க இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஆர்.கண்ணன், சென்னை.