அம்பத்தூர் எம்.டி.எச். சாலை, பாடி, லூகாஸ் சரவணா ஸ்டோர் அருகே குறிப்பாக நடை பாதை வியாபாரிகள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் விதிமுறைகளை மீறி அப்பகுதியில் ஆக்கிரமித்துள்ளனர். ஆகவே பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் நடக்க நடை மேடை வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
கே.கருணாகரன்,
அம்பத்தூர் தொழிற்பேட்டை.