வாகன நிறுத்தம் அமைக்கப்படுமா?

சென்னையில் சாலை, தெருக்களில் இரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் லாரிகளையும், கனரக வாகனங்களையும் நிறுத்தி வைக்கிறார்கள். 

சென்னையில் சாலை, தெருக்களில் இரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் லாரிகளையும், கனரக வாகனங்களையும் நிறுத்தி வைக்கிறார்கள். 
ஆகவே சென்னை மாநகராட்சி இவர்களிடம் வாகன நிறுத்த கட்டணத்தை இரவு நேரங்களில் வசூல் செய்தால் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். 
காலாவதியான பேக்கரி உணவுப் பொருட்கள் பிராட்வே மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் விற்கப்படுகிறது. மாநகராட்சி உணவுப் பொருள் துறை இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆர்.ராம்குமார், சென்னை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com