ஆராய்ச்சிமணி
ஏரிகள் பராமரிக்கப்படுமா?
சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூரில் உள்ள அம்பத்தூர் ஏரி,
சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூரில் உள்ள அம்பத்தூர் ஏரி, அராபத் ஏரி, அயப்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு ஏரி, அண்ணனூரர் ஏரி, கோளடி ஏரி, அயனம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாததால் அவற்றில் கழிவுநீ தேங்கியுள்ளன. ஆகாய தாமரையும் படர்ந்துள்ளது. இந்த நீர் நிலைகளை காக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
ஆர்.வெங்கடாசலம், அம்பத்தூர், வேங்கடாபுரம்.