கிண்டி -ஆதம்பாக்கம் இணைப்பு சாலையில், கக்கன்பாலம் வரை சாலை மிகவும் மேடுபள்ளங்கள் நிறைந்து கழிவுநீர் வடிகால்கள் தூர்ந்துபோய் பல மாதங்களாக சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
அரசு அலுவலகங்கள் நிறைந்த இந்த சாலையை மாநகராட்சியும், கழிவுநீரகற்று வாரியமும் இணைந்து சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.சிவநேசன், ஆதம்பாக்கம்.