நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலையில் இரவு பகல் என எல்லா நேரங்களிலும் இடைவிடாது வாகன போக்குவரத்து இருக்கிறது. பாதசாரிகள் பிரதான சாலையின் குறுக்கே அச்சத்துடன் சாலையை கடப்பது சாகச நிகழ்ச்சியாக உள்ளது.
எனவே, பக்கவாட்டில் பிரிந்து செல்லும் 24 -ஆவது தெருவில் வேகத்தடை அமைத்தால் பாதசாரிகளுக்கு பயனாக இருக்கும்.
டி.வி.கிருஷ்ணசாமி,
நங்கநல்லூர்.