வேகத்தடை வேண்டும்

நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலையில் இரவு பகல் என எல்லா நேரங்களிலும் இடைவிடாது வாகன போக்குவரத்து இருக்கிறது.

நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலையில் இரவு பகல் என எல்லா நேரங்களிலும் இடைவிடாது வாகன போக்குவரத்து இருக்கிறது. பாதசாரிகள் பிரதான சாலையின் குறுக்கே அச்சத்துடன் சாலையை கடப்பது சாகச நிகழ்ச்சியாக உள்ளது.
 எனவே, பக்கவாட்டில் பிரிந்து செல்லும் 24 -ஆவது தெருவில் வேகத்தடை அமைத்தால் பாதசாரிகளுக்கு பயனாக இருக்கும்.
 டி.வி.கிருஷ்ணசாமி,
 நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com