வடக்கு கொரட்டூர் பகுதி பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு ஆரம்பம் முதல் பல தெருக்களிலும் குடியிருப்போர் வீடுகளுக்கு கழிவு நீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. அது சமயம் தோண்டப்பட்ட பகுதிகளை முழுமையாக சரி செய்யாமல் மேடும் பள்ளமுமாக அபாயத்தை ஏற்படுத்தும் அவலநிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அம்பத்தூர் நகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆர்.பிரபாகர், கொரட்டூர்.