சிக்னல் வேண்டும்

அண்ணாநகர் ரவுண்டானாவில் மெட் ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பின்னர் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

அண்ணாநகர் ரவுண்டானாவில் மெட் ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பின்னர் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நான்கு வழிகளில் செல்வோருக்கு அதுதான் முக்கிய திருப்பமாகும். ஆனால் அங்கு சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

சா.செளபிராஜா,அமைந்தகரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com