அண்ணாநகர் ரவுண்டானாவில் மெட் ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பின்னர் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நான்கு வழிகளில் செல்வோருக்கு அதுதான் முக்கிய திருப்பமாகும். ஆனால் அங்கு சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சா.செளபிராஜா,அமைந்தகரை.