நெடுஞ்சாலை அதிகாரிகள் கவனிப்பார்களா?

மடிப்பாக்கம் மூவரசம் பேட்டை பிரதான சாலை கல்குவாரி லாரிகளின் அதிக பயன்பாட்டினால் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது.

மடிப்பாக்கம் மூவரசம் பேட்டை பிரதான சாலை கல்குவாரி லாரிகளின் அதிக பயன்பாட்டினால் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது. ஆகவே மேலைநாடுகளில் உருவாக்குவது போல் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீண்டநாள் பயன்பாட்டிற்கு வரும் படி சாலைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை ஆவன செய்யவேண்டும்.

எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com