ஆராய்ச்சிமணி
பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்படுமா?
சென்னை அடையாறு, இந்திராநகர் வெளியூர் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் பல நகரங்களில் இருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன.
சென்னை அடையாறு, இந்திராநகர் வெளியூர் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் பல நகரங்களில் இருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன. அங்குள்ள கழிப்பறையும் பராமரிக்காமல் துர்நாற்றம் வீசுகிறது. வெகு தொலைவிலிருந்து வரும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே அதை சீரமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.