மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

சென்னை எழுகிணறு பகுதியில் போர்ச்சுகீஸ் சர்ச் தெரு - செயின்ட் சேவியர் தெரு சந்திப்பில் மழை நீர் தேங்கி வாரங்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ளது.

சென்னை எழுகிணறு பகுதியில் போர்ச்சுகீஸ் சர்ச் தெரு - செயின்ட் சேவியர் தெரு சந்திப்பில் மழை நீர் தேங்கி வாரங்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவது மட்டுமின்றி, பாதசாரிகள், பள்ளி சிறுவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே சென்னை பெரு மாநகராட்சி துரிதமாக நடவடிக்கை எடுத்து சீரமைத்துத் தரவேண்டும்.

கே.ஆர்.ரவீந்திரன்,பாரிமுனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com