சென்னை எழுகிணறு பகுதியில் போர்ச்சுகீஸ் சர்ச் தெரு - செயின்ட் சேவியர் தெரு சந்திப்பில் மழை நீர் தேங்கி வாரங்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவது மட்டுமின்றி, பாதசாரிகள், பள்ளி சிறுவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே சென்னை பெரு மாநகராட்சி துரிதமாக நடவடிக்கை எடுத்து சீரமைத்துத் தரவேண்டும்.
கே.ஆர்.ரவீந்திரன்,பாரிமுனை.